Wednesday 25 September 2013

அமல்களை பாலாக்கும் சின்னத்திரை -செரங்காடு கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 22.09.2013அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் "அமல்களை பாலாக்கும் சின்னத்திரை " எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.