Saturday 18 October 2014

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-10-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "செல்வம் அளவில்லாமல் பெருகும்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...