Saturday 18 October 2014

பேச்சுப் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   17-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில்  இஷாவிற்குப் பின் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பிலால் என்ற சகோதரர் திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...