Saturday 18 October 2014

மதரஸா மாணவர்களுக்கு தர்பியா - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-10-2014 அன்று அசருக்குப் பின்  மதரஸா மாணவர்களுக்கு தர்பியா நடந்தது இதில் சகோ. அன்சர் கான் இஸ்லாத்தில் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....