Saturday 18 October 2014

மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   16-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின் வரலாறு தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. மேலும் இதில் மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதில் சகோ : அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்து உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.