Saturday 18 October 2014

உடுமலையில் 3 கிளைகளின் செயற்குழு ....

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை, மடத்துக்குளம் கிளை, ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 15.10.2014 அன்று "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சார செயற்குழு" உடுமலையில் நடைபெற்றது. சகோதரர்.யாஸர் அராபத் அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிராக எப்படி எல்லாம் வீரியமாக பிரச்சாரம் செய்வது  என்று விளக்கம் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...