Monday 18 March 2013

ஜெயராணி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு ஜுவைரியா _மங்கலம் _16032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் ஜெயராணி  என்பவர் 16.03.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஜுவைரியா  என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இயேசு இறைமகனா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன