Sunday 16 April 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.
தேதி:13.4.2017 பேச்சாளர்:சிஹாபுதீன் தலைப்பு​: கெண்டைக்கால் திறக்கப்படும அந்த நாளில்