Sunday 18 January 2015

"மாநபியை நேசிப்போம்" _பெரியகடைவீதி கிளை 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்


TNTJ, திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி  கிளையின் சார்பாக 13.01.2015 அன்று 2 இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  








சகோதரர்.பசீர் அவர்கள் சாக்கு கடை சந்து பகுதியிலும், சகோதரர்.அப்துல்லாஹ் அவர்கள்  KNPகாலனி பகுதியிலும் "மாநபியை நேசிப்போம்"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .
அல்ஹம்துலில்லாஹ்.............