Sunday 18 January 2015

"சொர்க்கம் " உடுமலை கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  12.01.2015 அன்று நடைபெற்றது. 
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "சொர்க்கம் " என்ற தலைப்பில்,  உரை நிகழ்த்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்...