Sunday 18 January 2015

துரோகம்செய்யவில்லை' என்றுகூறியதுயார்? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 17.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. முஹம்மது உஸ்மான்  அவர்கள் 232. துரோகம் செய்யவில்லை'  என்று கூறியது யார்? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...