Sunday 18 January 2015

பாங்கு சொன்ன பிறகு பள்ளியிலிருந்து வெளியேறுவது கூடாது _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 12.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் பாங்கு சொன்ன பிறகு பள்ளியிலிருந்து வெளியேறுவது கூடாது எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...