Sunday 18 January 2015

கோல்டன் டவர் கிளை தனி நபர் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 12-01-2015 அன்று தொழுகையின் அவசியம் குறித்து சதாம் என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது