Sunday 18 January 2015

சத்தியம் வந்தது, சூனியம் அழிந்தது _பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


TNTJ, திருப்பூர் மாவட்டம்,பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 12.01.2015 அன்று பெரியத்தோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்..சதாம் உசேன் அவர்கள் "சத்தியம் வந்தது, சூனியம் அழிந்தது"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.............