Monday 12 December 2016

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  தாராபுரம் கிளையின் சார்பாக 04/12/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  தாராபுரம் அருகாமையில் உள்ள கொளுஞ்சிவாடி என்கின்ற கிராமத்தில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில் தொழுகையின் முக்கியத்துவம்  என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது சலீம் (மங்கலம்) அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்