Monday 12 December 2016

"தொழுகையின் முக்கியத்துவம்" பெண்கள் தாவா குழு - M.S.நகர் கிளை

தனிநபர் தாவா ::தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை பெண்கள் தாவா குழு  சார்பாக 03-12-16 அன்று குழுவாக சென்று 20 பெண்களிடம் "தொழுகையின் முக்கியத்துவம்" குறித்த தனிநபர் தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....