Monday 12 December 2016

'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' தெருமுனைக்கூட்டம் - ஆண்டிய கவுண்டனூர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டணூ் கிளையில் தெரு முனை கூட்டம் 4/12/2016 அன்று  ஞாயிறு மாலை 7 மணிக்கு நடைபெற்றது  உரை  மாவட்ட பேச்சாளர்  சகோ. அப்துல் ரஹ்மான்  அவர்கள்  'முகம்மதுர் ரஸூலுல்லாஹ்'  என்ற தலைப்பிலும்   மாநில பேச்சாளர்  சகோ.அபூபக்கர் சித்தீக் ச ஆதி அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இக் கூட்டத்தில் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்
 அல்ஹம்துலில்லாஹ்.