Tuesday 13 December 2016

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் படையப்பா நகர் கிளையின் சார்பாக 05-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு   அந்நிஷா அத்தியாயம் 18;19வசனத்திற்கு விளமளிக்கப்பட்டது, சகோ-  ஈஷா அவர்கள் விளக்கமளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்