Monday 12 December 2016

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 04-12-16 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோ. முஹம்மது சலீம் MISC அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்'' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..