Monday 12 December 2016

பெண்கள் பயான் - குமரன் காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளை சார்பாக 04-12-16 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோதரி. பௌசியா மற்றும் , சௌதா ஆலிமா  ஆகியோர் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..