Monday 12 December 2016

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/12/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  சத்யா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில் நாட்டிலுள்ள பொருளாதார பிரச்சினை   என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபிக் அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்