Saturday 18 June 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளை சார்பாக 13-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.சைய்யது இப்ராஹிம்  அவர்கள் ** திருமறை குர்ஆன் ஓதுவதால் ஏற்ப்படும் நன்மைகள் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....