Saturday 18 June 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 13-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.H.M அஹமது கபீர்  அவர்கள் ** மனித நேயம் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...