Saturday 18 June 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளை சார்பாக 18-06-2016 அன்று லுஹர்தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் ** மூஸா நபியின் வாழ்வு தரும் படிப்பினை ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...