Saturday 18 June 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 12-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.நூர் முஹம்மது  அவர்கள் **மரணசிந்தனை** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....