Saturday 18 June 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 13-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் ** இப்ரஹிம் நபி வாழ்வுதரும் படிப்பினை ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்..இறுதியாக 
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன ....அல்ஹம்துலில்லாஹ்....