Wednesday 9 November 2016

பொதுசிவில் சட்டம் உணர்வு சிறப்பு நாழிதள் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 04-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சம்பந்தமான உணர்வு சிறப்பு நாழிதள் 300 பல்லடம் கிளை பகுதிகள் முழுவதும் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்