Wednesday 9 November 2016

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குழு தாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன்  கிளையின் சார்பாக02-11-2016 அன்றுகாலை10.மணிமுதல்12.30 மணிவரை பெண்கள் தாவாகுழு சென்று ஜி.கே.கார்டன் பகுதியில வீடு வீடாக சென்று தணிநபர்ளை சந்தித்து முஹம்மதுரசூல்லாஹ் மநாடு மற்றும் திருச்சியில் நடக்கவிருக்கும் பொதுசிவில் சட்டம் மற்றும் பேரணி சம்மந்தமாக அழைப்பு விடப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.