Wednesday 9 November 2016

பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 03-11-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவலில்  பொது சிவில் சட்டம்(தொடர்-4) எனும் தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..