Wednesday 9 November 2016

ஆலோசனை கூட்டம் - மக்தப் மதரஸா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 02-11-2016 கிளை மர்கஸில் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நிகழ்சி நடைபெற்றது ,இதில் மதரஸாவின் குறை நிறைகள் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது ,மேலும்   நவம்பர்  6  பேரணி&பொதுக்கூட்டம்  நடைபெறவுள்ளது, அந்த  நிகழ்ச்சியில்  கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.