Saturday 15 August 2015

"" நபிமொழியை நாம் அறிவோம் "" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 13-08-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடரில்"" சப்தமான கொலுசு அணியக் கூடாது""  என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர் ,அல்ஹம்துலில்லாஹ்....