Saturday 15 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 13-08-15 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது சகோதரர். அப்துர்ரஹ்மான்  அவர்கள் ""கேள்வி கேட்கலமா?""என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....