Friday 14 August 2015

குர் ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக,13-08-15 (வியாழன்)அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  சகோ:முகமது சுலைமான் அவர்கள், "தவணை முறையில் மது தடுக்கப்பட்டதா"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...