Friday 14 August 2015

"" நபிமொழியை நாம் அறிவோம்"" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


 TNTJ  திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக 11-08-2015 அன்று மாஃரிப் தொழுகைக்கு பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடரில்"" பட்டாடை  அணியத் தடை ""என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்,,அல்ஹம்துலில்லாஹ்.....