Friday 14 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 12-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு  "" என்றென்டும் நரகில் இருப்போர் ""எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்.....