Friday 14 August 2015

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


  TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 10-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் ",காந்திஜியின் கிலாஃபத்  இயக்க நிதிக்காக கையொப்பமிட்டு  Blank செக் கொடுத்த ஜமால் முஹம்மது ராவுத்தர் அவர்கள் தியாகம்   பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...