Friday 14 August 2015

"' சிந்திக்க சில நொடிகள்"'பயான் நிகழ்ச்சி - யாசின் பாபு நகர்


TNTJ திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக. 10-08-2015 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "" வேதங்களை நம்புதல் "  என்ற தலைப்பில்  சகோ : சிகாபுதீன்  அவர்கள் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்.....