Friday 14 August 2015

"" நபிமொழியை நாம் அறிவோம் "" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


TNTJ   திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக 12-08-2015அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடரில்"" சிரங்கு நோய் பிடித்தவர்கள் பட்டாடை அணியலாம்"" என்ற தலைப்பில்  சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்,அல்ஹம்துலில்லாஹ்....