Friday 14 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 11-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு "" கடிதம் எழுதும் போது இறைவனை நினைவு கூறுவோம்"  என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....