Friday 14 August 2015

பிறமத தாவா - S.v.காலனி கிளை


 TNTJ   திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 11-08-2015 அன்று கோவில் பூசாரி  கிருஷ்ணன்  என்ற. பிற மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து   "" மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் "" மா  மனிதர் நபிகள் நாயகம் ""  முஸ்லிம் திவிரவாதிகள்"" ஆகிய  புத்தகங்கள் வழங்கப்பட்டது  செய்யபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....