Friday 14 August 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை


TNTJ   திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையலிருந்து  இரத்தம் கேட்டு கிளையை அனுகிய வீராசாமி என்ற மாற்றுமத  சகோதரருக்கு "'இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"" என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...