Friday 14 August 2015

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்


  TNTJ  திருப்பூர்  மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக,11-08-15 (செவ்வாய்)அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் ""அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள்""என்ற தலைப்பில் ,சகோ. சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.....