Friday 14 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளையில் 12--08--15 அன்று. சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோ, முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  ""பலி பீடம், பலியிடும் பிராணி"" குறித்து விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்...