Friday 14 August 2015

"" நபிமொழியை நாம் அறிவோம்""பயான் நிகழ்ச்சி -S.v.காலனி கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 10-8-2015அன்று மாஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம்"" என்ற தொடரில்"" காவிநிற ஆடை அணிய தடை ""என்ற தலைப்பில் சகோ: பஷிர் அலி அவர்கள் உரை நிகழ்தினார் , அல்ஹம்துலில்லாஹ்