Friday 14 August 2015

மனிதநேய பணி - பெரிய தோட்டம் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம்  பெரிய தோட்டம் கிளையின் மனிதநேய பணி ,வட மாநிலத்தை சார்ந்த ஒருவர் தனது பர்சை திருப்பூரில் தொலைத்து விட்டார்.பர்சை எடுத்தவர்கள் நமது கிளையில் ஒப்படைத்து விட்டார்கள்,நாம் அந்த நபரை போன் மூலமாக அழைத்து அதில் வாக்காளர் அடையாள அட்டை ,ஏடிம் கார்டு,பான் கார்டு ஆகியவை கிளையின் மூலமாக ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....