Friday 14 August 2015

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


TNTJ  திருப்பூர்  மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக,11-08-15 (செவ்வாய்)அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு இரண்டாவது அத்தியாயம் சூரத்துல் பகராவில் 82 வசனம் முதல் 92 வசனம் வரை வாசிக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.....