Friday 14 August 2015

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு


TNTJ  திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 11-08015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் ",காந்திஜியின் போராட்ட அழைப்புகளை அப்படியே ஏற்று நடந்த முஸ்லிம்கள்"  பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...