Friday 14 August 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


 TNTJ  திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக,11-08-15 (செவ்வாய்)அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு ,சகோ : முகமது சுலைமான் அவர்கள் "மது அருந்தும் போது அவன் முஃமினாக இருக்க மாட்டான்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.....