Friday 14 August 2015

தெருமுனை பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம்


  TNTJ  திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக..10-08-15 அன்று இரவு 8:30 மணிக்கு தெருமுனை பிரச்சாரம் ஜம் ஜம் நகர்  பகுதியில்  நடைபெற்றது சகோ : ஜபருல்லாஹ் அவர்கள் ""ரமலானுக்குப் பிறகு நமது நிலை ""

 என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....