Saturday 15 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 13-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  "" நரகத்தில் இருப்போர் யார்??  என்ற தொடரில்  "இறைமறுப்பாளர்கள் " எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....